சூரியனின் 'எக்ஸ்' கதிர்களை புகைப்படம் எடுத்த ஆதித்யா 'எல்-1 '-இஸ்ரோ தகவல்..!

Webdunia
புதன், 8 நவம்பர் 2023 (10:31 IST)
சூரியனின் எக்ஸ் கதிர்களை புகைப்படம் எடுத்து ஆதித்யா எல்1 அனுப்பி உள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.  
 
சூரிய மண்டலத்தை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 என்ற விண்கலம் கடந்த செப்டம்பர் மாதம் ஏவப்பட்ட நிலையில் அந்த விண்கலம் தற்போது விண்ணில் வெற்றிகரமாக  நிலை நிறுத்தப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் ஆதித்யா எல் 1 என்ற விண்கலம்ம் சூரியனின் அனலில் இருந்து வெளியாகும் எக்ஸ் கதிர்களை முதல் முறையாக படம் எடுத்து அனுப்பி உள்ளதாகவும்  அந்த தரவுகள் சூரிய ஆற்றல் மற்றும் எலக்ட்ரான் குறித்த ஆய்வுகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. 
 
மேலும் பல ஆச்சரியமான தகவல்களை ஆதித்யா எல்1 அனுப்பும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments