Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை ரம்பா விவகாரத்து கோரி மனு தாக்கல்...

நடிகை ரம்பா விவகாரத்து கோரி மனு தாக்கல்...

Webdunia
செவ்வாய், 25 அக்டோபர் 2016 (15:39 IST)
தமிழ் சினிமா நடிகையான ரம்பா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.


 

 
1990களில் இருந்து 10 வருடங்கள் தமிழ் சினிமாவில் பரபரப்பான நடிகையாக வலம் வந்தவர் ரம்பா. ஏறக்குறையை அனைத்து முன்னணி நடிகர்களுடனும் அவர் நடித்துள்ளார்.
 
ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த அவர், 2010ம் ஆண்டு கனடா தொழிலதிபர் இந்திரன் பத்மநாதனை திருமணம் செய்து கொண்டு, சினிமாவிலிருந்து விலகினார். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
 
இந்நிலையில், விவாகரத்து கோரி, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் அவர் மது தாக்கல் செய்துள்ளார். இந்த மனு வருகிற டிசம்பர் மாதம் 3ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. 

 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

விஜய் நீதிமன்றம் சென்று நீட் விலக்கு பெறட்டும்: தமிழக பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன்

நீட் தேர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு.! சென்னையில் திமுக மாணவர் அணி போராட்டம்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments