Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் சாதனை

Webdunia
செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (17:51 IST)
சமீபத்தில் சிபிஎஸ் இ 10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மண்டலங்களின் விவரம் வெளியாகியுள்ளது.

இதில், கேரள மாநிலம் திருவனந்தபுரம் மண்டலம் 99.99% தேர்ச்சியுடன் முதலிடமும், கர்நாடக மாநிலம் பெங்களூர் மண்டலம் 99.06% தேர்ச்சியுடன் இரண்டாவது இடத்தையும், தமிழ்நாடு மாநிலம் சென்னை மண்டலம் 99.4% தேர்ச்சியுடன் மூன்றாவது இடத்தையு,  பிடித்துச் சாதனை படைத்துள்ளது.  இந்திய அளவில் சென்னை மண்டலம் அதிகளவு தேர்ச்சி பெற்று மூன்றாமிடம் பிடித்துள்ளதற்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments