Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆற்றின் நடுவே இரண்டாக உடைந்த பாலம்: இமாசலப்பிரதேசத்தில் பரபரப்பு!!

Webdunia
வெள்ளி, 20 அக்டோபர் 2017 (19:02 IST)
இமாசலப்பிரதேச மாநிலம் சம்பா நகர் மற்றும் பஞ்சாப் மாநில பதன்கோட் இடையே உள்ள ஆற்றின் நடுவே உள்ள பாலம் இடிந்து விழுந்தது.


 
 
இந்த பாலம் 15 ஆண்டுகளுக்கு முன்னர் நபார்ட் மூலம் கட்டப்பட்டது. அதன் கட்டுமான பொருட்கள் தரக்குறைவாக இருந்ததால் விபத்து ஏற்பட்டடிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
 
விபத்தின் போது கார், மினி லாரி மற்றும் மோட்டார் சைக்கிள் பாலத்தின் மேல் சென்றுக் கொண்டிருந்தது. இந்த விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 
 
விபத்து குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் சுதேஷ் குமார் மோஹ்தா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments