Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அபிநந்தன் விடுதலை: பிரபல தலைவர்கள் வாழ்த்து

Webdunia
வெள்ளி, 1 மார்ச் 2019 (23:05 IST)
பாகிஸ்தான் பிடியில் இருந்து விடுதலையாகி இன்று இரவு இந்தியாவுக்குள் வந்து சேர்ந்த இந்திய வீரர் அபிநந்தனை வரவேற்க வாகா எல்லையில் ஆயிரக்கணக்கானோர் காத்திருந்த நிலையில் அவருடைய விடுதலை குறித்தும், துணிச்சல் குறித்தும் பிரபல தலைவர்கள் பாராட்டி வருகின்றனர். அதுகுறித்து தற்போது பார்ப்போம்
 
பிரதமர் மோடி: அபிநந்தனின் துணிச்சலை கண்டு நாடே பெருமை கொள்கிறது.. -  
 
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி: அபிநந்தனின் கண்ணியம், வீரம் நம் எல்லோரையும் பெருமைபட வைத்துள்ளது. அபிநந்தன் நாடு திரும்பியதை மிகுந்த அன்புடன் வரவேற்கிறோம்
 
பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்:அபிநந்தனை எண்ணி நாடே பெருமைப்படுகிறது; அபிநந்தன் இந்திய இளைஞர்களுக்கு உத்வேத்தை ஏற்படுத்தியுள்ளார்; வீரமும், தீரமும் நிறைந்தவர் அபிநந்தன்!"
 
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: நாடு திரும்பிய அபிநந்தனை நாட்டு மக்களுடன் இணைந்து நானும் வரவேற்பதில் மகிழ்ச்சி
 
பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர்: அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டதன் மூலம் இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிந்தது வரவேற்புக்குரியது. இரு நாடுகளும் மீண்டும் அமைதிக்கான பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments