Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ! கருத்துக் கணிப்பில் தகவல் !

Webdunia
சனி, 8 பிப்ரவரி 2020 (19:21 IST)
டெல்லியில் ஆம் ஆத்மி வெற்றி பெரும் கருத்துக் கணிப்பு
இன்று நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆம் ஆத்மி கட்சியே வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
 
70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தல் ஒட்டு மொத்த நாட்டையே உற்று நோக்க வைத்துள்ளது.
 
இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.
 
முக்கியமாக ஆம் ஆத்மி க்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நடைபெற்றது.
 
இந்நிலையில், டைம்ஸ் நடத்திய கருத்து கணிப்பில் ஆம் ஆத்மி 44 இடங்களிலும்,பாஜக 26 இடங்களிலும் வெற்றி பெரும் என தெரிவித்துள்ளது.
 
மேலும், ரிபப்ளிக் நடத்திய கருதுக் கணிப்பில் ஆம் ஆத்மி கட்சியே மீண்டும் வெற்றிபெரும் என தெரிவித்துள்ளது.
 
நியூஸ் எக்ஸ் நடத்திய  கருத்துக் கணிப்பில் 53 முதல் 57 இடங்களில் பாஜக 11 முதல் 17 இடங்களையும் காங்கிரஸ் இடங்களையும் கைப்பற்றும் என் தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments