Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ! கருத்துக் கணிப்பில் தகவல் !
Webdunia
சனி, 8 பிப்ரவரி 2020 (19:21 IST)
டெல்லியில் ஆம் ஆத்மி வெற்றி பெரும் கருத்துக் கணிப்பு
இன்று நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆம் ஆத்மி கட்சியே வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தல் ஒட்டு மொத்த நாட்டையே உற்று நோக்க வைத்துள்ளது.
இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.
முக்கியமாக ஆம் ஆத்மி க்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நடைபெற்றது.
இந்நிலையில், டைம்ஸ் நடத்திய கருத்து கணிப்பில் ஆம் ஆத்மி 44 இடங்களிலும்,பாஜக 26 இடங்களிலும் வெற்றி பெரும் என தெரிவித்துள்ளது.
மேலும், ரிபப்ளிக் நடத்திய கருதுக் கணிப்பில் ஆம் ஆத்மி கட்சியே மீண்டும் வெற்றிபெரும் என தெரிவித்துள்ளது.
நியூஸ் எக்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் 53 முதல் 57 இடங்களில் பாஜக 11 முதல் 17 இடங்களையும் காங்கிரஸ் இடங்களையும் கைப்பற்றும் என் தெரிவித்துள்ளது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
ரஜினி உண்மை பேசுவதால் விமர்சிக்கிறார்கள் - பொன்.ராதா கிருஷ்ணன்
நடிகர் விஜய் வீட்டில் நடந்த ஐடி ரெய்டுக்கும், பாஜகவுக்கும் தொடர்பில்லை - இல.கணேசன்
பெண் வேட்பாளர் குறித்து விமர்சனம்... தொண்டரை அறைந்த பெண் வேட்பாளர் !
சினிமாவுல அரசியல் பண்ணாதீங்க! – ஆர்.கே.செல்வமணி பேட்டி!
நான் சோனியா காந்தியை சிறைக்கு அனுப்பும் வேலையில் இருக்கிறேன் : சுப்ரமண்ய சுவாமி !
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!
முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!
வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு
சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?
அடுத்த கட்டுரையில்
விநியோகஸ்தர்கள் மீது புகார்.... ரஜினியை விமர்சித்த டி.ராஜேந்தர்
Show comments