Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதானியின் பாஸ்போர்ட்டை பறிக்கப்படுகிறதா? பிரதமருக்கு எழுதிய கடிதத்தால் பரபரப்பு..!

Webdunia
புதன், 1 பிப்ரவரி 2023 (08:02 IST)
அதானி பாஸ்போர்ட்டை பறிக்க வேண்டும் என ஆம் ஆத்மி எம்பி ஒருவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களாக அதானி நிறுவனத்தின் பங்குகள் மிகப்பெரிய அளவில் சரிவடைந்ததை அடுத்து அவர் நிதி சிக்கலில் இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் அதானி நிறுவனத்தின் தலைவர் கௌதம் அதானி இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் அவரது மற்றும் அவரது குடும்பத்தினரின் பாஸ்போர்ட்டுகளை பறிமுதல் செய்ய வேண்டும் என ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் என்பவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 
 
மேலும் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் இந்த பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எழுப்புவேன் அவர் கூறியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments