Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதாரை பிறப்புச் சான்றாக ஏற்க முடியாது: இந்திய தனித்துவ அடையாள ஆணையம் உத்தரவு!

Mahendran
வியாழன், 18 ஜனவரி 2024 (15:22 IST)
வருங்கால வைப்பு நிதி திட்டங்களில் ஆதாரை பிறப்புச் சான்றாக ஏற்க முடியாது என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது,.

இந்த அறிவிப்பின்படி ஆதாரை பிறப்புச் சான்றாக ஏற்கும் வகையில், குறுகிய கால வைப்பு நிதி திட்டங்களில்  சேர விரும்பும் நபர்களுக்கு விதிக்கப்பட்டு வந்திருந்த விதிமுறைகளை ரத்து செய்வதாகும்.

இதன்படி, ஆதாரை பிறப்புச் சான்றாக சமர்ப்பித்து, குறுகிய கால வைப்பு நிதி திட்டங்களில் சேர விரும்பும் நபர்கள், ஆதாரின் பதிவு எண், பிறந்த தேதி மற்றும் பிறந்த இடம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, அவர்களின் வயதை நிர்ணயம் செய்ய முடியும் என்று UIDAI தெரிவித்துள்ளது.

இந்த புதிய அறிவிப்பு ஆதாரை பிறப்புச் சான்றாக பயன்படுத்தி வரும் ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊட்டி, கொடைக்கானல் செல்ல ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு ‘ரூ' பிடிக்காது: செல்வபெருந்தகை..!

19 மாவட்டங்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம். தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

நிறுவப்பட்ட இரண்டே நாட்களில் திருட்டு போன அம்பேத்கர் சிலை.. தீவிர விசாரணை..!

ஏர்டெல், ஜியோவுடன் ஸ்டார்லிங்க் கூட்டு.. காரணம் பிரதமர் மோடி தான்..காங்கிரஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments