Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றிவிட்டு உயிர் நீத்த பெண்

Webdunia
செவ்வாய், 9 அக்டோபர் 2018 (13:43 IST)
டெல்லியில் ஒரு குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் நூற்றுக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றிய இளம்பெண் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
டெல்லி குர்கானில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று முன் தினம் தீவிபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டது நள்ளிரவு என்பதால் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தனர்.
 
இதனையறிந்த 5வது மாடியில் குடியிருந்த ஸ்வாதி கார்க்(32) என்ற பெண், துரிதமாக செயல்பட்டு அந்த குடியிருப்பில் இருந்தவர்களின் வீட்டை தட்டி அனைவரையும் வெளியேற்றினார்.
 
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
 
இதனிடையே 100க் கணக்கான மக்களின் உயிரை காப்பாற்றிய கார்க், மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏறொபடுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம்.. ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை..!

தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

பள்ளி மாணவர்களின் பழைய பஸ் பாஸ் செல்லும? போக்குவரத்து துறையின் முக்கிய அறிவிப்பு..!

தமிழகத்தில் லாட்டரி விற்பனை படுஜோர்.! ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த 3 பேர் கைது..!!

குளியலறையில் இருந்த 35 பாம்பு குட்டிகள்.! அலறிய வீட்டின் உரிமையாளர்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments