Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் ஓரினச்சேர்க்கையாளர்களை பிரிக்க முயற்சி: கடைசியில் நடந்த விபரீதம்

Webdunia
செவ்வாய், 15 ஜனவரி 2019 (11:11 IST)
ஒடிசாவில் பெண் ஓரினச் சேர்க்கையாளர்களை பிரிக்க முயற்சித்த குடும்பத்தினரை அவர்கள் படாதபாடு படுத்திவிட்டனர்.
 
ஒடிசாவை சேர்ந்த சபித்ரி பரிடா என்ர பெண்ணுக்கு மோனலிசா நாயக் என்ற தோழி இருந்தார். இருவரும் இணைபிரியா தோழிகள். ஒன்றாக பள்ளிப்படிப்பை முடித்த இவர்கள் கல்லூரி படிப்பையும் ஒன்றாகவே முடித்தனர்.
 
இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தனர். பின்னர், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இவர்களின் பெற்றோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
 
ஆனால் அவர்களின் பெற்றோர் இருவரையும் பிரிக்க முயற்சித்ததை அறிந்த இவர்கள், எங்களை பிரித்தால் தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் இவர்களின் பெற்றோர் கலக்கத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments