Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவனின் கள்ள உறவு: ஆக்‌ஷனில் இறங்கிய மனைவி; கட் ஆன பரிதாபம்!!

Webdunia
புதன், 23 ஜனவரி 2019 (11:06 IST)
ஒடிசாவில் கணவனின் கள்ள உறவால் ஆத்திரமடைந்த மனைவி கணவனின் மர்ம உறுப்பை அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார். அந்த நபருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ள உறவு இருந்ததாக தெரிகிறது. 
 
இதனையறிந்த அந்த நபரின் மனைவி, கணவனிடம் சண்டையிட்டுள்ளார். பின்னர் இருவரும் தூங்க சென்றுவிட்டனர். கணவன் மீது பயங்கர கடுப்பில் இருந்த மனைவி நடு ராத்திரியில் எழுந்து கணவனின் மர்ம உறுப்பை வெட்டி எறிந்தார்.
 
வலியால் துடித்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸார் அந்த நபரின் மனைவி மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments