ஒடிசாவில் ஹாஸ்டலில் தங்கி படிக்கும் 8ஆம் வகுப்பு மாணவி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டம் தாரிங்கிபடியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் மாணவிகள் சிலர் ஹாஸ்டலில் தங்கியும் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் விடுதியில் தங்கியிருந்த 8ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் துடித்த அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும், சிறிது நேரத்தில் குழந்தை பிற்ந்துவிடும் எனவும் தெரிவித்தனர். அதேபோல் சிறுமிக்கு சற்று நேரத்தில் குழந்தையும் பிறந்தது.
இதனால் ஆடிப்போன சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க, போலீஸார் அந்த ஹாஸ்டலின் வார்டன், சமையல் மாஸ்டர் உள்பட பலரை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!
மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!
மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!
பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!
திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!