Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மறுபிறவி எடுத்த நாளை ஆரவாரத்துடன் கொண்டாடிய பாஜக அமைச்சர்

Webdunia
வெள்ளி, 13 ஜூலை 2018 (10:46 IST)
உத்திரபிரதேச அமைச்சர் ஒருவர் தான் கண்டத்தில் இருந்து தப்பித்து உயிர்பிழைத்த நாளை பூஜை செய்து ஆரவாரமாக கொண்டாடியுள்ளார்.
உத்திரபிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மாயாவதி ஆட்சியில் இருந்தபோது நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் நந்த் கோபால் குப்தா என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். அன்று முதல் அந்த நாளை அவர் மறுபிறவி எடுத்த நாளாகவே கருதி வருகிறார்.
 
இந்நிலையில் அந்த சம்பவம் நடைபெற்ற நாளான நேற்று, அவர் பூஜை செய்து கொண்டாடினார். தன்னை பிடித்த பாவங்கள் அனைத்தும் விலக வேண்டும் என வேண்டிக்கொண்டார். இந்த நிகழ்வை அப்பகுதி மக்கள் பலர் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கு கவிதை.. துலாரி தேவி கொடுத்த சேலை அணிந்து பட்ஜெட் உரையை தொடங்கிய நிர்மலா சீதாராமன்..!

தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. இன்றும் உயர்ந்ததால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!

பக்தர்களை ஆபாசமாக திட்டிய திருப்பதி கோவில் தேவஸ்தான ஊழியர்.. அதிரடி நடவடிக்கை..!

சிறைக்கைதியுடன் மசாஜ் சென்டர் சென்ற காவலர்கள்.. அதன்பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

இன்று முதல் அமல்படுத்தப்படும் யு.பி.ஐ., புதிய விதிகள்.. பண பரிவர்த்தனை செய்ய என்னென்ன கட்டுப்பாடு?

அடுத்த கட்டுரையில்
Show comments