Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்ட்டியுடன் தகாத உறவு: காட்டுப்பகுதியில் இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்

Webdunia
திங்கள், 11 பிப்ரவரி 2019 (10:39 IST)
ஆந்திராவில் திருமணம் ஆன பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்த வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆந்திர மாநிலம் டிக்குவாபுடி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜலு. இவருக்கு 19 வயதில் ஒரு மகன் இருந்தார். இவர் ஜேசிபி ஆப்பரேட்டராக பணிபுரிந்து வந்தார். இந்த வாலிபருக்கு அதே கிராமத்தில் வசிக்கும் திருமணமான பெண்ணுடன் தகாத உறவு இருந்ததாக தெரிகிறது.
 
இந்நிலையில் வேலைக்கு சென்ற இளைஞர் இரண்டு நாட்கள் ஆகியும் வீடு திரும்பாததால், கோவிந்தராஜலு இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் தேடுதல் வேட்டையை துவங்கிய போலீஸார், இளைஞரின் உடல் பாகங்களை ஒரு காட்டுப்பகுதியில் மீட்டனர்.
 
இந்த கொடூர கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் நிகழ்ச்சியில் சுதீஷ் கலந்து கொண்டது ஏன்? பிரேமலதா விளக்கம்..!

வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்வா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

காவல்துறையை நிர்வகிக்க தெரியாத பொம்மை முதல்வர்: சிவகங்கை கஸ்டடி மரணம் குறித்து ஈபிஎஸ்..!

திமுக ஆட்சியில் கஸ்டடி மரணங்களை பெரிய பட்டியலே போடலாம்! - தவெக கண்டன அறிக்கை!

தற்கொலை தாக்குதல் நடத்தியது இந்தியாவா? பழி போடத் துடித்த பாகிஸ்தான்! - அம்பலமான உண்மை!

அடுத்த கட்டுரையில்
Show comments