Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாஷிங் மிஷினில் தலையை விட்ட சீன மனிதர்

Webdunia
வியாழன், 2 ஜூன் 2016 (17:51 IST)
வாஷிங் மிஷினை சரி செய்யும்போது எதிர்பாரதவிதமாக தலையை விட்டு சிக்கி தவித்த சீன மனிதர்.


 

 
தென்கிழக்கு சீனாவின் ஃபுஜியன் மாகாணத்தில் சலவை இயந்திரத்தில் ஒருவரின் தலை சிக்கிக் கொண்டது. வழக்கத்திற்கு மாறான அவசரகால உதவியை சந்த்தித்த தீயணைப்பு படையினர் அவரை பத்திரமாக மீட்டு எடுத்தனர்.
 
இதுகுறித்து தீயணைப்பு படையினர் கூறியதாவது:-
 
சலவை இயந்திரத்தில் உள்ள உருளையை சரி செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அவரது தலை அதில் சிக்கிக் கொண்டது.
 
ஒரு மணி நேரத்துக்கு மேல் போராடி அவரை அதிலிருந்து பத்திரமாக மீட்டெடுத்தோம். இதுபோன்ற மக்கள் சீனாவில் அதிகம் உள்ளனர். விசித்திரமாக ஏதாவது ஒரு ஆபத்தில் சிக்கி கொள்வதும், அவர்களை தீயணைப்பு படையினர் காப்பாற்றுவதும் சாதாரணமாகிவிட்டது, என்றனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிரியர்களை அறையில் பூட்டி சிறை வைத்த மாணவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!

மும்பையில் 119 ஆண்டுகள் பழமையான கட்டிடம்.. மாத வாடகை ரூ.3 கோடி..!

காவலர்களுக்கு ஊதிய உயர்வு: காவல் ஆணையத்தின் பரிந்துரையை உடனே செயல்படுத்த வேண்டும்! அன்புமணி கோரிக்கை

தற்காலிக பணியாளர்களை நீக்குங்கள்: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

அம்மா, அப்பா முதல் காதலி வரை.. தேடித்தேடி சுத்தியலால் அடித்துக் கொன்ற இளைஞர்! - கேரளாவை உலுக்கிய சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments