Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியுடன் தகாத உறவு வைத்துள்ள போலீஸ்காரர் : கதறியழும் கணவரின் வீடியோ

Webdunia
வியாழன், 16 மே 2019 (18:53 IST)
கேரள மாநிலம் கள்ளிக்காவிளை உதவி ஆய்வாளர் தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளதாக ஒரு நபர் வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. 
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் களியக்களை காவல் உதவியாளர் மோகன்  அய்யர் மீது சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளார்.அதில் தனது மனைவியுடன் மோகன அய்யர் தகாத உறவு வைத்துள்ளதாகவும் , இவர்களுக்கு நான் இடையூராக இருப்பதால் என்னை தற்கொலைக்குத் தூண்டுவதாகவும் புகார் தெரிவித்து கதறி அழுதுள்ளார்.
 
இந்நிலையில் கன்னியாகுமரி எஸ்.பி விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments