Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணை மணந்த வாலிபர்: கதிகலங்கவைக்கும் பின்னணி

Webdunia
திங்கள், 14 ஜனவரி 2019 (12:30 IST)
ஹரியானாவில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணை திருமணம் செய்துகொண்ட இளைஞர் தன் மனைவியை இப்படி செய்த கொடூரர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்க தீவிரமாக போராடியும் வருகிறார்.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஜிஜேந்தர் என்பவருக்கு கடந்த 2015ல் திருமணம் நடைபெற்றது. திருமண நிச்சயத்திற்கு பின்னர் ஜிஜேந்தருக்கு போன் செய்த மணப்பெண் தான் 8 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், தமக்கும் அவருக்கும் செட் ஆகாது எனவும் கூறியுள்ளார்.
 
இதனைக்கேட்டு ஆடிப்போன ஜிஜேந்தர் அந்த பெண்ணுக்கு ஆறுதல் கூறினார். சற்றும் யோசிக்காமல் அந்த பெண்ணையே கரம் பிடித்தார்.
 
திருமணம் ஆனது முதல் தனது மனைவியை இப்படி செய்த கொடூரர்களுக்கு தண்டனை வாங்கிக்கொடுக்க படாதபாடு பட்டு வருகிறார். தன் சொத்தை விற்று கேஸை நடத்தி வருகிறார். சிறுசிறு விஷயங்களுக்கெல்லாம் சண்டை போடுபவர்களுக்கிடையே இந்த மாமனிதரை என்ன சொல்வது..

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்