Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் ஆட்சியமைத்தால், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையில் மாற்றம்: ராகுல் காந்தி உறுதி..!

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (08:00 IST)
மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் ஜிஎஸ்டி வரிவிதிப்பில் மாற்றம் கொண்டுவரப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
 
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக ஜிஎஸ்டி வரிவிதிப்பு நடைமுறையில் உள்ளது என்பதும் இதில் பல குழப்பங்கள் இருப்பதாக காங்கிரஸ் கட்சி கூறி காட்டி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ஜிஎஸ்டி வரி விதிப்பு அமைப்பில் மாற்றம் கொண்டுவரப்படும் என்று அறிவித்தார். 
 
ஜிஎஸ்டி தாக்கல் செய்யும் முறை பெருவாரியான மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துவதாக கூறிய அவர் சிறு வணிகர்களுக்கு ஜிஎஸ்டி முறை கடுமையான பாதிப்பை சந்திப்பதாக தெரிவித்தார். 
 
மேலும் நாட்டில் உள்ள பணக்காரர்களுக்கு மட்டுமே ஆதரவாக ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments