Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உணவுடன் சேர்த்து தாலியை விழுங்கிய எருமை மாடு

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2023 (20:17 IST)
மகாராஷ்டிரம் மாநிலத்தில் உணவுடன் சேர்த்து  எருமை மாடு தாலியை விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிரம் மாநிலத்தில் உள்ள சார்சி என்ற கிராமத்தில் உரிமையாளர் ஒருவர் தன் வீட்டில் எருமை மாடு ஒன்றை வளர்த்து வருகிறார்.

இந்த எருமை மாடு உரிமையாளரின் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான தங்கத் தாலியை விழுங்கியது.

இதுகுறித்து மருத்துவர்களிடம் தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் மாட்டின் வயிற்றில் இருந்து  செயினை அகற்றினர்.

உணவு அளிக்கும்போது, தாலி செயின் கழன்று உணவுடன் விழுந்ததால், மாடு அதை சாப்பிட்டுள்ளது. அதன்பின்னர், மெட்டல் டிடெக்டர் மூலம் சோதித்து, மருத்துவர்கள்  மாட்டின் வயிற்றில் செயின் இருப்பதை உறுதி செய்து, அதை அகற்றினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments