Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பலத்த சத்தத்துடன் நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடித்தது

பலத்த சத்தத்துடன் நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடித்தது

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2016 (12:53 IST)
கர்நாடக மாநிலம், மைசூரு நீதிமன்றத்தின் கழிவறையில் பலத்த சத்தத்துடன் குண்டு ஒன்று வெடித்தது. இந்த, சத்தத்தை கேட்டு அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர்.


 


இதில் கழிவறையின் கதவு மற்றும் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. இந்த வெடி விபத்தில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமோ, உயிர்சேதமோ ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், மோப்ப நாய் உதவியுடன் சம்பவ இடத்திலும், கோர்ட் வளாகத்திலும் சோதனை நடத்தினர். எந்த வகையான குண்டு வெடித்தது என்றும், யார் அந்த வெடிகுண்டை கழிவறையில் வைத்தது என்றும் இன்னும் தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments