ஓடும் ரயிலில் பாஜக எம்.எல்.ஏ ஓட ஓட சுட்டுக்கொலை

Webdunia
செவ்வாய், 8 ஜனவரி 2019 (12:26 IST)
குஜராத்தில் ஓடும் ரயிலில் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தில் பாஜகவை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ஜெயந்தி பனுசாலி புஜ் ரயில் நிலையத்திலிருந்து அகமதாபாத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
 
அப்போது நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் அவரை சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர். அவரது மார்பு மற்றும் தலைப்பகுதியில் குண்டு பாய்ந்து இறந்துள்ளார் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
ஜெயந்தி பனுசாலி ஒரு கற்பழிப்பு வழக்கில் சிக்கி தனது பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments