Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 அடி நீள பாம்புகளை அசால்டாக பிடிக்கும் 3 வயது சிறுவன்

Webdunia
ஞாயிறு, 14 அக்டோபர் 2018 (12:34 IST)
ஹரியானாவில் 3 வயது சிறுவன் ஒருவன் 10 அடி நீள பாம்புகளை அசால்ட்டாக பிடிக்கும் காட்சி பார்போரை பிரம்மிக்க வைக்கும் விதமாக இருக்கிறது.
 
பாம்பு என்றால் படையே நடுங்கும் என்ற பழமொழியே இருக்கிறது. அதுபோல பாம்பிற்கு பயப்படாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். ஆனால் ஹரியானாவில் சிறுவன் ஒருவன் பாம்புடன் செய்யும் சாகசங்களை வார்த்தைகளில் சொல்லி மாலாது.
 
ஹரியானாவை சேர்ந்த 3 வயது சிறுவன், 10 அடி நீளமுள்ள பாம்புகளை அசால்ட்டாக பிடித்து விளையாடுகிறான். இதனை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்தும் தங்களது செல்போனில் படம் பிடித்தும் செல்கின்றனர். இந்த காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments