Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட்ஸ்-அப் பயன்படுத்துவரின் எண்ணிக்கை 90 கோடியை தொட்டது

Webdunia
சனி, 5 செப்டம்பர் 2015 (10:59 IST)
செல்போனில் வாட்ஸ்-அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 90 கோடியைத் தாண்டியது.

பொதுவாக, இப்போது பெரும்பாலானோர் கையில் ஸ்மார்ட்போன் இருக்கிறது. அதில், வாட்ஸ்-அப் ஐ பயன்படுத்துகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அப்படி பயன்படுத்துகிறவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 90 கோடியை தாண்டியுள்ளது. இந்த தகவலை வாட்ஸ்-அப்பின் இணை நிறுவனர் ஜான் கூம் தெரிவித்துள்ளார். வாட்ஸ்-அப் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை இந்தியா, பிரேசில், ரஷ்யா போன்ற நாடுகளில் வேகமாக பரவி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்தாண்டு நவம்பர் மாத நிலவரப்படி, இந்தியாவில் 7 கோடி பேர் வாட்ஸ்-அப் வசதியை பயன்படுத்தியதாகவும் அவர் தெரிவிதுள்ளார்.
 

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

Show comments