Webdunia - Bharat's app for daily news and videos

Install App

76 வயது மூதாட்டியை அடித்துக்கொன்ற 82 வயது முதியவர் தற்கொலை

Webdunia
புதன், 20 ஜூலை 2016 (11:21 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் 76 வயது மூதட்டியை, 82 முதியவர் தடியால் அடித்துக் கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்துக்கொண்டார்.


 

 
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள தலோன் கிராமத்தைச் சேர்ந்த தாதிராம் அர்ஜுன் உகாலே(82) மற்றும் அவரது மனைவி கீதாபாய் உகாலே(76) ஆகிய இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த தாதிராம், கீதாபாய் நன்றாக தூங்கி கொண்டிருக்கும் போது தடிக்கம்பால் அடித்துக் கொலை செய்தார். 
 
பின்னர் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமானுக்கு மரண அடி? கட்சியிலிருந்து விலகிய காளியம்மாள்! - காலியாகும் நாம் தமிழர் கூடாரம்!

வக்பு வாரியம் இருக்கலாம், சனாதன தர்மம் பாதுகாப்பு வாரியம் இருக்க கூடாதா? பவன் கல்யாண்

ஈஷா யோகா மையத்தில் நடைபெறவுள்ள மகா சிவராத்திரிக்கு தடை இல்லை: நீதிமன்றம் உத்தரவு..!

10ஆம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த 12ஆம் வகுப்பு மாணவன்.. கரூர் அருகே பயங்கரம்..!

ஆத்துல காந்தம் போட்டா 2 ஆயிரம்.. பைக் சேவைக்கு 5 ஆயிரம்! - கும்பமேளாவில் கல்லா கட்டும் மக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments