Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரங்கு குட்டியை கொன்ற நாய்கள் ... பழிக்கு பழியாக 80 நாய்கள் குரங்குகள்...!

Webdunia
ஞாயிறு, 19 டிசம்பர் 2021 (13:29 IST)
மகராஷ்ட்ரா மாநிலத்தில் குரங்குகள் சுமார் 80 நாய்களை கொன்ற சம்பவம் அப்பகுதியில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

 
மகராஷ்ட்ரா மாநிலம் நாக்பூர் அருகே உள்ள பீட் என்னும் இடத்தில் குரங்குகள் நாய்களை கடித்து குதறி கொல்வதாகவும் நாய்களை தூக்கிக்கொண்டு உயரமான கூரைகளின் மேல் சென்றி அங்கிருந்து நாய்களை தள்ளி கொல்வதாகவும் அங்கு வசிக்கும் பொது மக்கள் வனத்துறையினருக்கு புகார் அளித்தனர். 
 
இந்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் குரங்குகளை விரட்டி அடித்தனர். அதோடு வெறித்தனமான இரண்டு குரங்களை அடையாளம் கண்டு அவற்றை சிறைபிடித்தனர். நாய்கள் குரங்கு குட்டி ஒன்றை கொன்றதால் குரங்குகள் இவ்வாறு செய்ததாக தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அயோத்தி கோயில் கும்பாபிஷேகத்திலும் திருப்பதி லட்டு விநியோகம்..! விசாரணை நடத்த வேண்டும் - தலைமை அர்ச்சகர்.!!

அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு அவமரியாதை - இதுவா திராவிட மாடல் சமூக நீதி.? ராமதாஸ் கண்டனம்..!

மக்களை திசை திருப்புவதற்காக தமிழகத்திற்கு லட்டு பிரச்சனை- சீமான் பேச்சு!

தடையில்லா சான்று வக்பு நிலத்திற்கு கொடுக்க முடியாது -நவாஸ் கனி எம்பி பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments