Webdunia - Bharat's app for daily news and videos

Install App

70 பயங்கரவாதிகள் காஷ்மீரிலிருந்து இடமாற்றம் – அதிரடி நரேந்திர மோடி

Webdunia
வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (21:06 IST)
காஷ்மீரை இந்தியாவுடன் நிரந்தரமாக இணைப்பதற்காக அதன் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய நிலையில் 70 பயங்கரவாதிகளையும் இடமாற்றம் செய்துள்ளது மத்திய அரசு.

காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்ததாலும், சிறப்பு அந்தஸ்தை நீக்கியதாலும் இந்திய மக்களுக்கு கிடைக்கும் அனைத்து அனுகூலங்களையும் காஷ்மீர் மக்கள் அனுபவிக்கலாம் என நரேந்திர மோடி பேசியுள்ளார்.

இந்நிலையில் காஷ்மீரில் இருந்த 70 பயங்கரவாதிகளை ஆக்ராவிற்கு மாற்றியுள்ளனர். இவர்கள் விமானம் மூலமாக திடீரென மாற்றி கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி பேசுவதற்கு சில மணி நேரங்கள் முன்பு இந்த இடமாற்றம் நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments