Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமான நிலையத்தில் 70 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

Webdunia
சனி, 20 ஜனவரி 2018 (15:31 IST)
அசாம் ஜோர்ஹட் விமான நிலையத்தில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள 14 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
அசாம் மாநிலம் ஜோர்ஜட் விமானநிலையத்தை வந்தடைந்த ஒரு விமானத்திலிருந்து இறங்கிய இரண்டு பயணிகளின் நடவடிக்கை மீது சந்தேகப்பட்ட விமான நிலைய பாதுகாப்பு ஊழியர்கள், அவர்களை அழைத்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவ்விருவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்கவே, அவர்கள் கொண்டு வந்த உடைமைகளை போலீஸார் சோதனையிட்டனர். சோதனையில்  ரூ.70 லட்சம் மதிப்புள்ள 14 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனையடுத்து அவ்விருவரையும் கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அவர்கள் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

தடுப்பணை பணிகளை நிறுத்துங்கள்.! கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்..!!

மாட்டிறைச்சியை செய்யுங்கள்...! விரும்பி சாப்பிடத் தயாராக இருக்கிறோம்..! அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் பதிலடி!

கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னை வருகை.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்?

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு! - பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்!

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments