Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயங்கரவாதிகளின் தாக்குதல்; 7 அமர்நாத் யாத்திரை பக்தர்கள் பரிதாப பலி

Webdunia
திங்கள், 10 ஜூலை 2017 (23:34 IST)
ஒவ்வொரு வருடமும் இந்துக்கள் புனித யாத்திரையாக அமர்நாத் பனிலிங்க யாத்திரை சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த வருடமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகின்றனர்.



 
 
இந்த நிலையில் இன்று அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்கியுள்ளதாகவும், இந்த தாக்குதலில் 7 பக்தர்கள் உயிரிழந்ததாகவும், 12 பேர் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
யாத்ரீகர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் ஜம்முகாஷ்மீர் பகுதியை சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் அடங்கிய 2 பட்டாலியன்கள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அவர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments