Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 6 புதிய மருத்துவக்கல்லூரிகள் : ஆளும் அரசின் முயற்சியால் மாணவர்கள் மகிழ்ச்சி !

Webdunia
புதன், 23 அக்டோபர் 2019 (18:01 IST)
தமிழகத்தில் ஆறு புதிய மருத்துவ கல்லூரிகளை தலா 325 கோடிகள் அமைக்க பிரதமர் மோடியின்  தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆறு கல்லூரிகள் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல் , விருதுநகரில் அமையவுள்ளது. 
6 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு தலா 195 கோடியும், மாநில அரசு தலா 130 கோடியும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இப்புதிய மருத்துவமனைகளால் தமிழகத்திற்கு கூடுதலாக 900 இடங்களில் 85% தமிழக மாணவர்களும்  15% பிற மாநிலத்தவருக்கும் வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகிறது.
 
மேலும், தமிழகத்தில் அமையவுள்ள 6 மருத்துவ கல்லூரிகளுக்காக முயற்சித்த தமிழக அதிமுக அரசினை மக்களும், மாணவர்களும் சமூக ஆர்வலர்களும், கல்வியாளர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

பாலியல் வழக்கு.! மே 31ல் விசாரணை ஆஜராகும் பிரஜ்வல் ரேவண்ணா..!

ஜூன் 4-க்கு பிறகு மல்லிகார்ஜூன கார்கே பதவி விலகுவார்..! அமைச்சர் அமித்ஷா..!!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்.! மழைக்கு வாய்ப்பு இருக்கா..?

ஜெயலலிதா ஆன்மிகவாதிதான்... ஆனால், மதவெறி பிடித்தவர் அல்ல: திருநாவுக்கரசர்

தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில் 38,500 பேர்.! சத்யபிரத சாஹூ தகவல்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments