Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் பாரத பிரதமர் நேருவின் 58 - வது நினைவு தினம்

Webdunia
வெள்ளி, 27 மே 2022 (15:50 IST)
முன்னாள் பாரத பிரதமர் நேரு அவர்களின் 58 நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

சுதந்திர இந்தியாவின்  முதல் பிரதமர்  ஜவஹர்லால் நேரு. இவர் இந்தியாவின் சிற்பி என்று அழைக்கப்படுகிறார்.

காங்கிரஸ் கட்சியின் இணைந்து, நாட்டின் விடுதலைக்காக போராட்டி பல ஆண்டுகள் சிறையில் இருந்தபோது,  உலக சரித்திரம் என்ற நூலை தன் மகள் இந்திராவுக்கு கடிதம் வாயிலாக எழுதினார்.

1947 ஆம் ஆண்டு இந்திய பிரதமராகப் பதவியேற்ற நேர்டு தான் இறக்கும் வரை பதவியில் இருந்தார்,  அவர் கடந்த 1964 ஆம் ஆன்ட் மே 27 ஆம் நாள் உயிரிழந்தார். இன்று அவரது நினைவு தினத்தை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியினர் அவரது சிலைக்கு மாலை அனுவித்து மரியாதை செலுத்தினர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத் விமான விபத்து! விசாரணை அறிக்கையில் கேள்விகள்..? - ஏர் இந்தியா

மொத்த பாமகவும் அன்புமணியோடு இருக்கிறது! ராமதாஸோடு இருப்பவர்கள் துரோகிகள்! - எம்.எல்.ஏ சிவக்குமார்!

திரைப்படங்களில் போலிஸ் வன்முறையை கொண்டாடுபவர்கள் இப்போது ஏன் கவலை கொள்கிறார்கள்?": விஜய்க்கு கனிமொழி மறைமுக கேள்வி..!

இதைத்தான் எதிர்பார்த்தோம்.. விஜய் செய்வது நாகரீக அரசியல்: பத்திரிகையாளர் மணி

போரை நிறுத்தாவிட்டால் 100% வரி.. ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை.. புடின் பதில் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments