Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜம்மு-காஷ்மீரில் சாலை விபத்து- 5 பேர் பலி

Webdunia
சனி, 21 ஜனவரி 2023 (15:29 IST)
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பில்லாவரில் உள்ள தனு பரோல் கிராமத்தில் நடந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
 

ஜம்மு காஷ்மீர் மா நிலம் கத்துவா என்ற மாவட்டம் தனு பரோல் கிராமத்தில் பயணிகள் வாகனம் சென்று கொண்டிருந்தபோது, அங்குள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில், படுகாயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜம்முவில் பனிமூட்டம் நிலவுவதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும், வட மாநிலங்களில் பல்வேறு இடங்களில் பனிமூட்டம் காரணமாக விபத்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments