Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திராவில் ஐந்து துணை முதல்வர்கள்: அமைச்சர்களின் இலாகாக்கள் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 11 ஏப்ரல் 2022 (18:23 IST)
ஆந்திராவில்  5 துணை முதல்வர் பதவி ஏற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
ஆந்திர மாநில அமைச்சர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ததையடுத்து இன்று புதிதாக அமைச்சர்கள் பதவி ஏற்றனர் என்பதும் அதில் நடிகை ரோஜாவின் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஆந்திராவில் மொத்தம் 25 அமைச்சர்கள் பதவியேற்று உள்ளதாகவும் அவர்களில் ஐந்துபேர் துணை முதல்வர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் 25 அமைச்சர்களின் இலாகா துறை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் அந்த அறிவிப்பு இதோ:
 
 

andhra ministry
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments