Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மஞ்சள் நீராட்டு விழாவில் பங்கேற்ற 40 பேருக்கு கொரோனா

Webdunia
செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (21:05 IST)
புதுச்சேரியில் மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொண்ட 40 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது என்பதும் வரும் அக்டோபர் மாதம் மூன்றாவது அலை தோன்ற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு இருந்தாலும் பலரும் கொரோனா வைரஸ் விதிமுறைகளை மதிக்காமல் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் புதுச்சேரி அடுத்த சோரியாங்குப்பத்தில் விநாயகம் என்பவரது மகள் மஞ்சள் நீராட்டு விழாவில் பங்கேற்ற 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது என தெரிய வந்துள்ளது.
 
இதனையடுத்து புதுவை மாநில சுகாதாரத்துறை மருத்துவர்கள், செவிலியர்கள் முகாமிட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

39 ஆண்டுகளுக்குப் பிறகு“கல்கி 2898 கி.பி” திரைப்படத்தில் இணைந்த 2 ஜாம்பவான்கள்!

கணவரை இழந்து ஆன்லைன் வாடகை இரு சக்கர வாகனம் ஓட்டும் பணி செய்துவரும் பெண்களுக்கு 15-லட்சம் மதிப்புள்ள பேட்டரி வாகனம்

மேலும் ஒருவர் பலி.. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி 62 ஆக அதிகரிப்பு ..!

போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய கட்டுப்பாடா..? ஐஆர்சிடிசி விளக்கம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments