Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

Webdunia
வியாழன், 3 செப்டம்பர் 2015 (08:22 IST)
காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படையினருடனான  சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
 
காஷ்மீரின் ஹான்ட்வாராவின் வில்கம் பகுதியில் நுழைந்த தீவிரவாதிகளுக்கும், எல்லை பாதுகாப்பு படையினருக்கும் இடையே நேற்று இரவு முதல் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. 
 
பல மணி நேரம் நீடித்த சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த சண்டையில்  எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

 
 

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments