Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - வங்கிகளுக்கு நாளை முதல் 4 நாட்கள் தொடர் விடுமுறை

Webdunia
புதன், 23 மார்ச் 2016 (18:17 IST)
வங்கிகளுக்கு நாளை வியாழக்கிழமை [24-03-16] முதல் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை வருகின்றன.
 

 
மார்ச் 24ஆம் தேதி ஹோலி பண்டிகை, அதற்கு அடுத்த நாள் 25ஆம் தேதி புனித வெள்ளி, 26ஆம் தேதி மாதத்தின் நான்காவது சனிக்கிழமை என்பதால் அரசு விடுமுறை, அடுத்த நாள் வார விடுமுறை என்று வங்கிகளுக்கு தொடர்ந்து 4 நாட்களுக்கு விடுமுறை வருகிறது.
 
எனவே, வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.
 
எனினும், இந்த தொடர் விடுமுறையால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அனைத்து ஏ.டி.எம்.களிலும் போதுமான பணம் இருப்பு வைக்கப்படும் என்று வங்கிகள் கூறியுள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

Show comments