Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை !

Webdunia
திங்கள், 23 மே 2022 (19:31 IST)
இந்த மாதம் வரும் மே30 மற்றும் 31 ஆம் தேதி தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதால வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அதேபோல் மே 28 ஆம் தேதி மற்றும் 29 ஆம் தேதி மாதத்தின் கடைசி சனிக்கிழமை மற்றும் ஞாயிறு விடுமுறை தினங்களாலும். அடுத்த 2 தினங்கள் ஸ்டிரைக் என்பதால்  4 தினங்கள் விடுமுறை என்பதால் நாடு முழுவதிலும் உள்ள வங்கி வாடிக்கையாளர்கள் முன்னெச்சரிக்கையாக இருந்து, பணத்தேவைகளைத் திட்டமிட்டுக் கொள்வது நல்லது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் வருகை எதிரொலி: ராமேஸ்வரத்தில் நாளை பொது தரிசனம் ரத்து..!

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments