Webdunia - Bharat's app for daily news and videos

Install App

13 ஆண்டுகளில் இல்லாத வெப்பம்: பொதுமக்கள் அவதி!

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2022 (08:05 IST)
இமாச்சல பிரதேச மாநிலத்தில் 13 ஆண்டுகளில் இல்லாத அளவில் மிகப்பெரிய அளவில் வெப்பம் இருப்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் மாநிலத்தில் உள்ள மக்கள் பெரும் அவதியில் உள்ளனர்.
 
அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் அதிக வெப்பம் வாட்டி வருகிறது என்பதும் இதனால் குழந்தைகள் முதியவர்கள் உள்பட அனைவரும் பெரும் சிரமத்தில் உள்ளனர் என்பதையும் பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக 37 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயில் இருப்பதால் அம்மாநிலத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவர்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமாவளவன் பேசிக்கொண்டிருந்த போது மைக் துண்டிப்பு..! மக்களவையில் சலசலப்பு..!!

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும்..! ஐகோர்ட் உத்தரவு..!!

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments