Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காற்று மாசுபாட்டினால் இந்தியாவில் 33 ஆயிரம் மரணங்கள்.. சென்னையிலுமா? - அதிர்ச்சி ரிப்போர்ட்!

Prasanth Karthick
வெள்ளி, 5 ஜூலை 2024 (09:09 IST)

இந்தியாவில் காற்று மாசுபாடு ஒரு பெரும் பிரச்சினையாக மாறி வரும் நிலையில் ஆண்டுக்கு 33 ஆயிரம் பேர் காற்று மாசுபாடால் இறப்பதாக வெளியாகியுள்ள ஆய்வறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

காடுகளின் பரப்பளவு குறைந்து வருதல், அதிகமான வாகன பயன்பாடுகள் உள்ளிட்டவற்றால் இந்தியாவில் பல பகுதிகளில் காற்று மாசுபாடு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. தலைநகர் டெல்லியில் காற்று மக்கள் சுவாசிக்க முடியாத அளவு மோசமடைந்துள்ளது.

இந்நிலையில் பிரிட்டிஷ் லான்செட் மருத்துவ ஆய்வறிக்கையில் இந்தியாவில் ஆண்டுதோறும் 33 ஆயிரம் பேர் காற்று மாசுபாடு காரணமாக உயிரிழப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் தலைநகர் டெல்லி, பெங்களூரு, சென்னை, அகமதாபாத் உள்ளிட்ட 10 நகரங்கள் மோசமான அளவு காற்றைக் கொண்டவையாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த காற்று மாசுபாட்டால் டெல்லியில் மட்டும் ஆண்டுக்கு 12 ஆயிரம் பேர் பலியாவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உச்சக்கட்ட போரில் இஸ்ரேல்; ஆயுதம் தர மறுத்த பிரான்ஸ்! - நேதன்யாகுவின் கோபமான பதில்!

நாங்களும் சென்னையில்தான் இருக்கோம்.. மழைநீர் வடிகால் பணிகள் முடியவே இல்லை! - பிரேமலதா விஜயகாந்த்!

சாவர்க்கர் பற்றி சர்ச்சை பேச்சு! ராகுல் காந்தி நேரில் ஆஜராக சம்மன்!

சபரிமலை மண்டல - மகரவிளக்கு பூஜை.. இணையத்தில் பதிவு செய்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி..!

ஹெஸ்புல்லாவின் ரகசிய சுரங்கத்தை தகர்த்த இஸ்ரேல்! முக்கிய தலைவர் கொலை!

அடுத்த கட்டுரையில்
Show comments