Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டார்ச் வெளிச்சத்தில் 32 பேருக்கு அறுவை சிகிச்சை

Webdunia
செவ்வாய், 26 டிசம்பர் 2017 (21:32 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அரசு சுகாதார மையத்தில், டார்ச் வெளிச்சத்தில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

 
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அரசு சுகாதார மையத்தில் மருத்துவர் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மருத்துவமனையில் இன்வெர்டர் இல்லாததால், மின்சாதானங்கள் பயன்படுத்த முடியாமல் போனது.
 
இதையடுத்து மருத்துவர்கள் டார்ச் வெளிச்சத்தில், 32 நோயாளிகளுக்கு கண் அறுவை சிகிச்சை செய்தனர். இதுபோன்ற கொடுமையான சம்பவங்கள் உத்தரபிரதேச தொடர்ந்து நடத்து கொண்டிருக்கிறது.

நன்றி: ANI

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகம் முழுவதும் உச்சத்தில் செல்லும் பங்குச்சந்தை.. இந்திய முதலீட்டாளர்களுக்கு மட்டும் சோகம்..!

கட்சி, கொள்கைகள் கடந்து காட்டும் அன்பு: விஜய்க்கு நன்றி சொன்ன தமிழிசை செளந்திரராஜன்..!

500க்கு 500 மார்க்! பள்ளிக்கு செல்லும் சாமி சிலை! - ஹரியானாவில் நடக்கும் ஆச்சர்ய சம்பவம்!

மாடுகளுக்கு கூட பாதுகாப்பில்லை! பசுக்களுடன் உறவு கொண்ட இருவர் கைது!

74 மணி நேர ED ரெய்டு முடிவு! கே.என்.நேரு சகோதரர் வீட்டில் சிக்கியது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments