Webdunia - Bharat's app for daily news and videos

Install App

300 கார்கள் எரிந்து சாம்பல்...நிர்மலா சீதாராமன் நேரில் ஆய்வு...

Webdunia
ஞாயிறு, 24 பிப்ரவரி 2019 (15:11 IST)
பெங்களூரில் 300 கார்கள் எரிந்து சாம்பல் ஆன இடத்தை, இன்று நேரில்  பார்வை இட்டார் நிர்மலா சீதாராமன்.
கார்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள யெலஹாங்காவில் ஏரோர் ஷோ 2019 என்ற பெயரில் விமானப்படை கண்காட்சி நடத்தி வருகிறது.  இதில் நேற்றி பல லட்சணக்கான மக்கள் பங்கேற்றனர். அப்போது மைதானத்தில் 300 கார்கள் அங்கு  நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அந்த சமயம் திடீரென்று ஏற்பட்ட தீயில் 300 கார்கள் எரிந்து நாசமானதாக தெரிகிறது. 
இந்நிலையில் தீ விபத்து நிகழ்ந்த இடத்தை மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாரமன் இன்ரு பார்வையிட்டார். மேலும் இவ்விபத்துக்கான காரணங்களையும், விவரங்களையும் கேட்டு அறிந்தார் என்று தகவல் தெரிவிக்கின்றன.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments