Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாக்பூரில் சிறுமியை கற்பழித்த சிறுவர்கள்

Webdunia
திங்கள், 27 ஜூன் 2016 (17:10 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் 13 வயது சிறுமியை இரு சிறுவர்கள் உட்பட 3 சகோதரர்கள் கூட்டுசேர்ந்து கற்பழித்துள்ளனர்.


 

 
மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் மாவட்டம் கணேஷ் பேட் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி அவரது வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதை அறிந்துக்கொண்ட அந்த பகுதியில் உள்ள 3 சகோதரர்கள் அந்த சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து உள்ளனர்.
 
பெற்றோர்கள் வீடு திரும்பியதும் அந்த சிறுமி அவர்களிடம் இச்சம்பவத்தை தெரிவித்துள்ளார். உடனே பெற்றோர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். இதன்பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
மருத்துவ பரிசோதனையில் அந்த சிறுமி ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களால் கற்பழிக்கப்பட்டது உறுதியானது. இதையடுத்து காவல்துறையினர், 12 மற்றும் 17 வயதுடைய இருவரை கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களின், மூத்த சகோதரனை(21 வயது) தேடி வருகின்றனர். 
 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments