Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்ணீரில் கலந்து குடிக்கும் கொரோனா மருந்து! – இன்று முதல் விநியோகம்!

Webdunia
திங்கள், 17 மே 2021 (10:27 IST)
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் புதிய 2டிஜி என்ற கொரோனா மருந்து இன்று விநியோகிக்கப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் ஆக்ஸிஜன் தட்டிப்பாடு எழுந்துள்ளது. இந்நிலையில் டிஆர்டிஓ மற்றும் டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகம் இணைந்து தயாரித்துள்ள 2டிஜி என்ற பவுடர் மருந்தை இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வெளியிடுகிறார்.

ஆக்ஸிஜன் தேவை உள்ள கொரோனா நோயாளிகள் இந்த பவுடரை தண்ணீரில் கலக்கி குடித்தால் நல்ல முன்னேற்றம் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 10 ஆயிரம் பாக்கெட்டுகள் விநியோகிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

போலீசார் மீதே தாக்குதல்.! விழிபிதுங்கி நிற்கும் திமுக அரசு..! இபிஎஸ் கடும் விமர்சனம்..!!

மோடி தியானம் செய்ய அனுமதி அளிக்க கூடாது: நீதிமன்றத்தை நாடுவோம்: செல்வபெருந்தகை..!

50 குழந்தைகள் கடத்தல் - வட இந்தியாவை அலறவிட்ட மாபியா கும்பல் கைது..!

தமிழக பாட புத்தகத்தில் திராவிட இயக்க வரலாறு..! சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு இல்லை..! ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்..!!

உலக பட்டினி தினம்: தமிழகம் முழுவதும் விருந்து வைத்து பசியாற்றிய தமிழக வெற்றிக் கழகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments