Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத்தில் கனமழைக்கு 22 பேர் பலி

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2015 (23:50 IST)
குஜராத்தில், கன மழைக்கு இதுவரை 22 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

குஜராத் மாநிலத்தில், வடக்கு குஜராத் பகுதியில், தொடர்ந்து கன மழை பெய்து  வருகிறது. இதனால், பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்குச் செல்வர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
 
இந்த கன மழைக்கு, பானஸ்கான்ந்தா மாவட்டத்தில் 4 பேரும், ராஜ்கோட், பதான், ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேரும், சபார்காந்தா மாவட்டத்தில் ஒருவம் மழைக்கு  பலியாகியுள்ளனர். மொத்தம் 11 பேர் பலியாகியுள்ளனர்.
 
இதனையடுத்து, வெள்ள நிலைமை குறித்து ஆய்வு செய்ய தேசிய பேரிடர் மேலாண்மைபடை  மற்றும் மாநில ரிசர்வ் போலீஸ் ஆகியோர் விரைந்துள்ளனர். மேலும், மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய போர்க்கால அடிப்படையில், அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று குஜராத் அரசு உத்தரவிட்டுள்ளது. 
 

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments