Webdunia - Bharat's app for daily news and videos

Install App

21 எம்எல்ஏக்கள் பதவி பறிப்பு?

21 எம்எல்ஏக்கள் பதவி பறிப்பு?

Webdunia
செவ்வாய், 14 ஜூன் 2016 (07:43 IST)
ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 21 பேரை தகுதி இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி முடிவுக்கு வருகிறது.
 

 
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றது முதலே மத்திய பாஜகவுக்கும், ஆம் ஆத்மிக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது.
 
இந்த நிலையில், டெல்லியில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த, 21 எம்எல்ஏக்கள் மாநில அமைச்சர்களுக்கான செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த மசோதாவை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்துள்ளார்.
 
இதனால், இந்த 21 எம்எல்ஏக்கள்ளு மீது ஆதாயம் தரும் இரட்டை பதவி வகித்ததாக குற்றம் சாட்டப்பட்டுகிறது. இதனையடுத்து, இந்த 21 எம்எல்ஏகளும் பதவி நீக்கம் செய்யப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
 

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments