Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் 200 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு: எந்தெந்த மாநிலத்தில் எத்தனை பேர்?

Webdunia
செவ்வாய், 21 டிசம்பர் 2021 (11:44 IST)
இந்தியாவில் 200 பேர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவி இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் சமீபத்தில் இந்தியாவில் நுழைந்தது என்பதும் படிப்படியாக இந்தியாவில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த வகையில் இந்த நிலையில் தற்போது இந்தியாவில் மொத்தம் 200 பேர் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 54 பேர்கள், டெல்லியில் 54 பேர்கள், தெலுங்கானாவில் 20 பேர்கள், ராஜஸ்தானில் 18 பேர்கள், கர்நாடகாவில் 19 பேர்கள், கேரளாவில் 15 பேர்கள், குஜராத்தில் 14 பேர்கள், உத்திரப்பிரதேச 2 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவி உள்ளது 
 
ஆந்திரா தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் தலா ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments