Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியின் ஏப்ரல் 14 உரையை எத்தனைக் கோடி பார்த்துள்ளனர் தெரியுமா?

Webdunia
சனி, 18 ஏப்ரல் 2020 (08:55 IST)
ஏப்ரல் 14 ஆம் தேதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட மோடியின் வீடியோவை 20 கோடியே 30 லட்சம் பார்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா காரணமாக முதல் முறையாக மார்ச் 25 ஆம் தேதி ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்து பிரதமர் மோடி தொலைக்காட்சிகளில் பேசினார். அதன் பின்னரும் கொரோனா தாக்கம் குறையாததால் மீண்டும் ஏப்ரல் 14 ஆம் தேதி அவர் தொலைக்காட்சிகளில் உரையாற்றினார்.

கிட்டத்தட்ட 25 நிமிடம் ஒளிபரப்பட்ட உரையை கிட்டத்தட்ட 20 கோடியே 30 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இந்த தகவலை ஒளிபரப்பு நேயர்கள் ஆராய்ச்சி கவுன்சில் (பிஏஆர்சி) தலைமை நிர்வாகி சுனில் லல்லா தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவுக்குப் பின் தொலைக்காட்சி பார்வையாளர்களின் எண்ணிக்கை 38 சதவீதம் அதிகமாகியுள்ளதாகவும், ஸ்மார்ட் போன் பயன்பாடு 40 சதவீதம் அதிகமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments