Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி வேன் மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில் 2 குழந்தைகள் பலி

Webdunia
புதன், 16 மே 2018 (17:51 IST)
பீகார் மாநிலத்தில் உயரழுத்த மின்கம்பி அறுந்து சாலையில் சென்ற பள்ளி வேன் மீது விழுந்ததில் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

 
பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தின் பானியாபுர் பகுதியில் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு சாலையில் சென்ற பள்ளி வாகனம் மீது உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது. இதனால் வேன் மீது மின்சாரம் பாய்ந்தது.
 
இந்த விபத்தில் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. மேலும் 11 குழந்தைகள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 3பேர் கவலைகிடமான நிலையில் உள்ளனர்.
 
இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments