Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வால் முளைத்த சிறுவன்: அறுவை சிகிச்சை செய்து நீக்கிய மருத்துவர்கள்!

வால் முளைத்த சிறுவன்: அறுவை சிகிச்சை செய்து நீக்கிய மருத்துவர்கள்!

Webdunia
புதன், 5 அக்டோபர் 2016 (17:22 IST)
மஹாராஷ்டிரா மாநிலத்தில் சிறுவன் ஒருவனுக்கு முதுகுப்பகுதியில் வால் முளைத்த அதிசய சம்பவம் நடந்துள்ளது. இதனால் அவதிப்பட்டு வந்த சிறுவனுக்கு 18 வயதில் விடுதலை கிடைத்துள்ளது.


 
 
அந்த சிறுவன் பிறந்தது முதலே அவனுக்கு முதுகின் கீழ் பகுதில் வால் உள்புறமாக இருந்துள்ளது. சிறுவன் வளர, வளர வாலும் உள்புறமாக வளர்ந்து வந்துள்ளது. 18 செ.மீ அளவுக்கு அந்த வால் வளர்ந்துள்ளது.
 
இதனால் அவனால் நீண்ட காலமாக சரிவர உட்கார முடியவில்லை, தூங்க முடியவில்லை, முதுகுப்பகுதியில் கடுமையான வலியால் அவதிப்பட்டு வந்துள்ளான். இதனால் அவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவனின் முதுகுப்பகுதியில் உள்நோக்கி வளரும் 18 செ.மீ நீளம் கொண்ட வால் இருப்பதை கண்டுபிடித்தனர்.
 
இந்த வாலை அறுவை சிகிச்சை மூலம் நாக்பூர் அரசு பல்நோக்கு மருத்துவமனையின் மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

அடுத்த கட்டுரையில்
Show comments