Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் 150 கோடி தடுப்பூசி: மத்திய அமைச்சர் தகவல்

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (19:19 IST)
இந்தியாவில் 150 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
 
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்ததை அடுத்து கடந்த சில மாதங்களாக அனைத்து மாநிலங்களிலும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 100 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகிய நிலையில் தற்போது 150 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
மேலும் 90 சதவீத பெரியவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு விட்டதாகவும் ஒன்றரை கோடி குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

28 நாட்களில் 91 ஆயிரம் பேருக்கு கொரோனா! பெருந்தொற்றாக மாறுமா? - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

விருந்தில் பணத்தை காற்றில் தூக்கியெறிந்த பெண்.. நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தண்டனை..!

ஆர்டர் செய்ததோ வீட்டு உபயோக பொருட்கள்.. வந்ததோ பொருட்களின் ஸ்டிக்கர்கள்.. அதிர்ச்சி தகவல்..!

6 வயது மகளை கண்களுக்காக விற்பனை செய்த தாய்.. வழக்கை விசாரித்த நீதிபதி அதிர்ச்சி..!

உச்சத்திற்கு சென்றது ஜியோ.. 1.55 லட்சம் சந்தாதாரர்களை இழந்த பி.எஸ்.என்.எல்.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments