Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெங்கு காய்ச்சலுக்கு 14 பேர் பலி

Webdunia
வியாழன், 15 செப்டம்பர் 2016 (22:12 IST)
நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பாதிக்க தொடங்கியுள்ள நிலையில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.


 

 
நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. தற்போது வரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
தலைநகர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனியில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல் 13 வரை டெங்கு காய்ச்சலுக்கு 5 பேர் இறந்துள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
 
கடந்த ஜூலை மாதம் பரவ தொடங்கிய டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,158 ஆக அதிகரித்துள்ளது. 

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments